கம்பஇராமாயணம் .. .. ஒரு சிறு விளக்கம்.
பொதுவாக நாம் பேசும்போது வழக்கமாக
உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று “ கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கை வேந்தன் “. ஒரு மிக முக்கியமான
செய்தி என்னவென்றால் இந்த வரிக்கு மேல் மூன்று வரிகள் உள்ளது.
அந்த மூன்று
வரிகள் பொதுவாக நாம் அனைவரும் அறிந்திருக்க நியாயம் இல்லை. அவை யாதெனின் :-
விடங்கொண்ட மீனைப்போலுமவெந்தணல்மெழுகுபோலும்
படம்கொண்ட பாம்பின் வாய்பற்றிய தேரைபோலும்
திடம்கொண்ட ராமபாணம் சீர்களதுற்றபோது !
கடன்கொண்டான் நெஞ்சம்போல்கலங்கினான் இலங்கை
வேந்தன்!!.
இது போல இன்னும்
பற்பல தெளிவுரைகள் அடுத்தடுத்து வர உள்ளது. அனைவரும் அறிந்துகொண்டு தமிழ்சுவையை இரசிக்க வேண்டும். நன்றி வணக்கம். மதுரை
T.R,பாலு.
No comments:
Post a Comment