Friday 15 November 2013
விடிஞ்சாத்தான் தெரியும் உங்க ஆத்தாவா? இல்ல எங்க ஆத்தாவா ? --ஒரு சிரிப்புக் கதை !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம் !!
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழிவென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
அச்சம் என்பது மடமையடா !!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!!
ஆறிலும் சாவு !! நூறிலும் சாவு!!
தாயகம் காப்பது கடமையடா !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத் தமிழ்
உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும்என் இதயம்
கனிந்தவாழ்த்துக்களுடன்இணைந்த
காலை வணக்கங்கள் !!
உங்கள் இமைகள் திறந்திடும் இந்த
இனிய காலை வேளையில் உங்கள்
வாழ்க்கையில் எந்தவிதமான
சுமைகளும் இல்லாமல், சுகங்கள்
மட்டுமே நிரம்பிவழிந்திட வேண்டும்
என ஒவ்வொரு நாளும் நான்
உங்கள் சார்பாக, எல்லாம் வல்ல
இறைவனிடம் பிரார்த்தனை செய்து
கொள்கிறேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
இன்றைய தினம் நான் உங்களுக்கு
சொல்லஇருப்பதுஒரு சிரிப்பு மட்டும்
நிறைந்த கதை அல்ல அன்புத் தமிழ்
நடைபெற்றுவரும் ஒரு உண்மைக்
கதைகூட என்று சொன்னால் அது
மிகையானசொல்அல்லஅன்பரே !!.
சரி !! அன்பர்களே !! நாம் இப்போது
கதைக்குள் செல்வோமா ?
நெற்பயிர்களின்
சோழவந்தான் என்ற சிற்றூர் அது.
(முதலிடம் கம்பம் பள்ளத்தாக்கு)
வஜ்ரவேலு.
நடைபெற்றது.
அவருக்கு மனைவியாக
ரீதியான வித்தியாசம்
முன்னோர்கள் இந்த இடத்தில்
பொறுத்தவரையில் தனக்கு
இங்கே, இளையது என்றால்
அன்பர்களே !! நாம் கவனிப்பது
வெறும் வயது மட்டும் இல்லை
அறிவு,அழகு,அந்தஸ்து,
செல்வம்,செல்வாக்கு, நடை,உடை,
விடவும் குறைவாக
இருந்தால் மட்டுமே, அந்தப்
பெண்ணின்மனத்தில், கணவனுக்கு,
வேண்டும், அவரை(கணவனை)
எண்ணம் அவளிடம் தானாகவே
நமக்கு சொல்லிச் சென்றுள்ள
அன்பர்களே!!
இருப்பானாம்.
போல சிவப்பாக ,அழகாக ,
இருக்க வேண்டும் என்று இவன்
அன்பர்களே. அடுத்த
வித்தியாசம் தொடங்கிடும் இடம்
பெண்ணாக என்றைக்கு இவன்
இவனது கணவன் என்னும் உயரிய
நிலைபாட்டிற்கு, அந்த உயர்வான
என்பதே உண்மை. சரி!!
திசைநோக்கிப் பயணிக்க
ஆரம்பித்துவிட்டதால் இந்த
செல்கிறேன் !!
ஆனால்,
பிறகுதான். என்ன சரியா? சற்றே
பொறுமையுடன் காத்திருக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment