Tuesday, 1 October 2013

நீங்கள் கைபேசி (செல் போன்) உபயோகிப்பவரா ? மிகவும் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விஷயம் இது !!




என் அன்பிற்கு உரிய இனிய கை 



பேசி    (செல்போன்)   



பயோகிப்பவர்களின் 



கனிவான   கவனத்திற்கு !!




நீங்கள் செய்ய வேண்டிய மிகவும்



முக்கியமான விஷயம் என்ன 



என்றால்,என்னதான் நாம பொத்தி 



பொத்திவச்சுக் காப்பாத்தினாலும், 



ஒருநாள்இல்லாட்டியும்ஒருநாள், 



நம்ம  கைபேசி, பேருந்துகளில் 



பயணம்செய்யும்போதோ, அல்லது, 



வேறுஏதோ ஒரு வழியில்,ஒரு 



வகையில்,நமது கைபேசிகாணாமல் 



போகக்கூடியவகையில்தான்இங்கே 



அதைத்திருடிடும் நபர்கள் மத்தியில் 



நாம்வாழ்ந்துகொண்டுஇருக்கிறோம்



என்பதே உண்மை!!




ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு



சூழ்நிலை வருமேயானால் நாம்



எப்படி நம்மை தற்காத்துக்கொள்ள



வேண்டும் என்கின்ற நடைமுறை



நெறிகளைவிளக்கும்விதமாகவே 



இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு



சிந்தனை விருந்தாக, சீர்திருத்த



மருந்தாக, இந்தக் கட்டுரை,



உங்களுக்கு வழி காட்டிட வேண்டும்



என்பதே இந்தக் கட்டுரையின்



மையக்கருத்து அன்பர்களே !!



உங்களுக்கு ஓய்வு கிடைத்திடும்



நேரத்தில் எல்லாம், அதனை நீவிர்,



வீணாகச் செலவு செய்திடாமல்,



உங்கள் கைபேசியில் உள்ள



தொடர்புகள், என்ற பகுதியில்



(CONTACTS) உள்ள எல்லோருடைய



தொடர்புகளின், எண்களை தனியே



ஒரு சிறு கை அடக்கமான தனி



புத்தகம்,ஒன்றினில் நான்  மேலே 



குறிப்பிட்டுள்ளது போல, அந்த



கைபேசியில் உள்ள  அனைத்து



எண்களின் பெயர்களையும்அவரவர் 



எண்களையும்,தனித்தனியாகக்



குறித்து வையுங்க.அதுஉங்களுக்குப் 



பேருதவியா இருக்குமுங்க. அட 



ஆமாங்க, திடீர்னு ஒருவேளை, 



நம்ம கைபேசி காணாமப் போச்சு, 



அப்படீன்னு வச்சுக்கிடுங்க.நம்ம 



போன் மட்டும்தான் காணாமப் 



போகும். ஆனா, நம்ம தொடர்புக? 



அது நம்மட்ட நாம குறிச்சுவச்ச 




புத்தகத்தில இருக்குமுல்ல !!



அட, என்ன நான் சொல்றது? சரியா? 



இல்ல தப்பா?அடசொல்லுங்கநீங்க !!



நன்றி !! வணக்கம்!!



அன்புடன் 



மதுரை TR.பாலு.


No comments:

Post a Comment