Tuesday, 3 September 2013
கணவனை விட்டுக்கொடுக்காத குணம் கொண்ட அந்தக் கால பெண்கள் !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
தனித்தமிழில்மட்டுமேபேசுக !!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடும் போது !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும்மேலாகபோற்றிவணங்கி
வரும் எனது அன்புத்தமிழ் உடன்-
-பிறப்புகளே !!
முதற்கண் உங்கள் அனைவருக்கும்
எனது சிரம் தாழ்ந்த கரம் குவிந்த
வணக்கத்தோடுகூடியவாழ்த்துக்கள்.
மீண்டும் சற்று வித்தியாசமான ஒரு
தலைப்பினை தேர்ந்து எடுத்துஇந்தக்
கால பெண்களின் கோபத்தை எதிர்
கொள்ளத் துணிந்து விட்ட உங்கள்
அன்பு இளவலின் கட்டுரைதனை
சற்றே பொறுமையுடன், உள்ளே
இருக்கும் கருத்தின் உண்மைகளை
புரிந்துகொள்ளவேணுமாய்
நான் இந்தக் கால் பெண்களிடம்
கொள்கிறேன்
பொதுவாக தனக்கு தாலி கட்டிய
உரிமைகளுக்கு பெயருக்குஒருகேடு
வந்தால்அதைதடுக்கசீரும்புலியின்
அல்லவா.அந்தக் கால அளவு
1975ம் ஆண்டுவரையில் என
செல்வோமா?
வெடித்தால் கூட அறைக்குள்
சென்று காதுக்குள் பஞ்சு அடைத்துக்
கொண்டு கதவை சாத்திகொள்ளும்
மதுரை வீரன் அவள் கணவன்.
அப்படிப்பட்ட கணவனோடு இவள்
குடும்பம் நடத்தியதற்கு அவன் தந்த
கவிஞர் கண்ணதாசனின்
காவியப் பாடல்களுள் ஒன்றான
"நீரோடும் வைகையிலே நின்றாடும்
மீனே !! நெய் ஊரும் கானகத்தில்
வந்தாடும் மானே"என்றபாடலில்ஓர்
வரி வரும். நடிகர் திலகம்-சௌகார்
மைந்தன் (எங்க ஊர்க்காரர்)
இருப்பார்கள். அந்த வரிகளை
இப்போது நீங்களே பாருங்கள்:-
சொன்னேன் கட்டிலின் மேலே !!
P.சுசீலா:- அந்தக் கருணைக்கு நான்
பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே!!
தூங்க வைக்க தொட்டில்
என்று ஒரு சேலையில்/அல்லது
வேஷ்டியில்கயிறுகட்டிதொங்க
வைத்திருப்பார்கள். (இதை நான் ஏன்
இவ்வளவு விவரமாக சொல்கிறேன்
இருக்கும் வேளையில்
கேட்கிறது. இந்த பயம்
மனைவி அதனை யாருக்கும்
வைப்பாள். (இப்போது இந்தக்
நீங்களும்தான்சற்றுபடியுங்களேன் !!
என் கண்ணே !! நீ கண்ணுறங்கு !!
உங்க அப்பா காட்டுக்கு போனாராம் !!
அங்கே வேட்டைக்குப் போனாராம் !!
அங்கே சிங்கத்தைச் சுட்டாராம் !!
புலிக் கூட்டத்தைச் சுட்டாராம் !!
கண்ணே !! நீ கண்ணுறங்கு !!
என் கண்ணே !! நீ கண்ணுறங்கு !!
மனைவியைக் கட்டிபிடித்து
பயந்துபோய் தூங்கும் நபராக தனது
கணவன் இருந்தாலும்கூட மனைவி
எப்படி விட்டுகொடுக்காமல்
தனது மகனிடம் பாடிடும் தாலாட்டு
இதுதான் அந்தக் காலப் பெண்களின்
அடிப்படை குணம் அன்பர்களே !!
உள்ளங்களுக்கு எனது சிரம்
வணக்கங்களும்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
மதுரை T.R. பாலு.
Labels:
உணர்ச்சி,
உண்மை,
எண்ணம்,
கட்டுரை,
கருத்து,
நாட்டு நடப்பு,
வேதனையின் வெளிப்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment