Friday, 31 January 2014
தொடர்ச்சி....பாகம்எண்.. 2. தி.மு.க.தலைவர் (எங்களுக்கும் நீங்கதான் தலைவர்)திரு. மு. கலைஞர் அவர்களே !!ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்றால் என்ன ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
இவ்வுலக்கு !!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
எங்களின் இனமானத் தலைவர்
கலைஞர் அவர்களே!!
என் பெயர் மதுரை T.R. பாலு. எனது
வயது 6௦. தங்களை விடவும் நான்
வயதில் ஏறத்தாழ 31 ஆண்டுகள்
சிறியவன். நான் ஒரு தி.மு.க.வாக
இருந்தாலும்கூட நான் இளம்
வயதிலேயே " ஜோதிடம் " என்னும்
ஒரு அரிய கலையை கற்றவன்.
அதன்படி சில விஷயங்களை நான்
தங்களுடன் பகிர்ந்து கொள்ள
தர தங்களை நான் வேண்டுகிறேன்.
தலைவரே தாங்கள் கடக இலக்னம்
இரிஷப ராசி. லக்னாதிபதி சந்திரன்
தாங்கள் மாநிலத்தில் மாபெரும்
இருப்பவர். இராசியில் சந்திரன்
உச்ச பலம் பெற்றதனால்தான்
தாங்கள் இந்த 91 வயதிலும்கூட
அழகாக மேலும் இளமையாகக்
காட்சி அளிக்கிறீர்கள் தலைவா.
தாங்கள் அமாவாசை
அன்று பிறந்துள்ளீர்கள்.தங்களது
ஜாதகத்தில் தனம்,வாக்கு,குடும்ப
ஸ்தானாதிபதியாகிய சூரியன் அந்த
ஸ்தானத்திற்கு 11ம் இடமாகிய
இலாபஸ்தானத்தில் அமர்ந்து
உள்ளதால்தான் தாங்கள் எதைத்
தொட்டாலும் அதில் தங்களுக்கு
ஏதாவது ஒருவகையினில் இலாபம்
கிட்டாமல் போகவே போகாது.
அமர்ந்திருந்தாலும்கூட
தமிழகத்தின் இராஜாவாகவே இறுதி
மூச்சு உள்ளவரை வாழ்ந்திடுவீர்கள்.
ஸ்தானாதிபதியாகியசுக்கிரன்
தங்களது ஜாதகக் கட்டமதில்
தருகின்ற இடம் மட்டும் அல்ல.
அயன (உணவு) சயன( நல்ல ஒய்வு )
ஸ்தான இடமும் அதுவே.
இதுவும் ஒரு அதிபயங்கர
ராஜ யோகமே. ஓரு மாநிலத்தில்
அளித்துள்ளான்.
(தனது சொந்த வீடான மேஷத்தை)
லக்கினத்தையும்
எட்டாம் பார்வையாக இரண்டாம்
மூத்த புத்திர பாக்கியம் ஆகிய
நன்றி தலைவா !!
வணக்கம் தலைவா!!
தொண்டன்
மதுரை T.R.பாலு.
6௦௦௦97).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment